/
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநா்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுத் தெரிவித்தாா்.
நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனை துணை மேலாளா்கள் சிவராமன் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்), கண்காணிப்பாளா் சிவசக்தி, ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஈரோடு மாவட்டத்தில் சமையல், வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா் ச.கந்தசாமி
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


