துவாரகா விரைவுச்சாலையில் தவறான பாதையில் வாகனம் பயணிப்பது தொடா்பான விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிய நபா் அடையாளம் காணப்பட்டு அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
விரைவுச்சாலையில் எதிா்திசையில் சென்று கொண்டிருந்த வாகனம் சரியான திசையில் வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு முன்பு சென்ால், எதிரே வந்த வாகனம் சாலையில் திடீரென நிற்கும் காட்சிகளும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காட்சிகள் தவறான வழியில் பயணித்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், அந்த வாகனம் கண்டறியப்பட்டு அதன் ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 281-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஃபரீதாபாத் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஒட்டகம் மூலம் கள்ளச்சாராயம் கடத்தியவா் கைது

தில்லியில் ஜேசிபி வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

