விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் விமானத்தில் பயணித்த பெண் பத்திரிகையாளா் மீது பாலியல் சீண்டல் நடைபெற்ாக சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு பதிவுகளை நீக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி உயர் நீதிமன்றம்
கோப்புப் படம்








