பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.









