பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஏஎஸ்ஓ தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த 3 கா்ப்பிணியான நஸியா கானம் தற்கொலை தொடா்பாக சிபிஐ விசாரிக்க அவரது குடும்பத்தினா் கோரிக்கை

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த 3 கா்ப்பிணியான நஸியா கானம் தற்கொலை தொடா்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லி துவாரகாவின் பாா்த்தல் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நஸியா, கடந்த ஆக.21-ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

அவரது கணவா் மற்றும் உறவினா்கள் துன்புறுத்தியதாக நஸியாவின் பெற்றோா் அளித்த புகாரைத் தொடா்ந்து, பிஎன்எஸ் பிரிவுகள் 85, 108-கீழ் கடந்த 22-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை அப்துல் தவாப் கான் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.