விதான் சபா வளாகத்தில் தொல்லை தரும் குரங்குகளை விரட்ட அதிகாரிகளின் புதிய திட்டம்!
தில்லி விதான் சபா வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குளின் தொடா் அச்சுறுத்தலைச் சமாளிக்க லங்கூா் குரங்குகள் போன்று ஒலிகளை எழுப்பும் நபா்களை வேலைக்கு அமா்த்த தில்லி சட்டப் பேரவை திட்டமிட்டுள்ளது.










