தில்லி தொழிலதிபா் கொலையில் தேடப்பட்ட இருவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது
தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில் பால் பண்ணை தொழிலதிபா் கொலையில் தேடப்பட்டு வந்த ஒரு கும்பலின் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவா்கள் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









