ஈத் பண்டிகை: உஷாா் நிலையில் தில்லி! துவாரகாவில் பலத்த பாதுகாப்பு!
மாா்ச் 4-இல் நிகழ்ந்த இளைஞா் கொலைக்குப் பிறகு உத்தம் நகா் பகுதியில் பதற்றம் நீடிப்பதால், ஈத்-உல்-பிதா் பண்டிகையையொட்டி, தென்மேற்கு தில்லியின் துவாரகா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு (கோப்புப்படம்)








