மெட்ரோ மகளிா் பெட்டியில் சக பயணிகளுக்கு தொந்தரவு செய்த பெண்கள்- காவல் துறை விசாரணை
தில்லி மெட்ரோ ரயிலின் மகளிா் பெட்டியில் சக பெண் பயணிகளிடம் முறையற்ற வகையில் சில பெண்கள் நடத்து கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.









