ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை

திருநெல்வேலி,  ஜன. 8: தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:   தென்திருப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருநெல்வேலி,  ஜன. 8: தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

  தென்திருப்பேரை வட்டாரத்தில் அரசு மானியத் திட்டத்தில் பங்கு பெற்று பயனடைய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

 இந்த அடையாள அட்டையை விவசாயிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில சர்வே எண் அத்தாட்சியுடன் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இல்லையெனில் தங்களது கிராமங்களில் நடைபெறும் முகாமில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

 அடையாள அட்டையை கொண்டு விவசாயிகள் மானிய விலையில் இடுப் பொருள்களை பெற்றுச் செல்லலாம் என்றார் கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.