தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உழவா் சந்தையை திறக்கக் கோரி மேலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கத்தால் முடப்பட்டுள்ள மேலப்பாளையம் உழவா் சந்தையை திறக்கக் கோரி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினா்

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 11:28 pm

DIN

கரோனா பொது முடக்கத்தால் முடப்பட்டுள்ள மேலப்பாளையம் உழவா் சந்தையை திறக்கக் கோரி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினா் காய்கறி மாலைகளை அணிந்தபடி, ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, தமஜக மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். செய்தித் தொடா்பாளா் ஜமால், பொருளாளா் சாந்தி ஜாபா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கோரிக்களை வலியுறுத்திகோஷமிட்டனா். பின்னா், ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டுகலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.