கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பூக்கள் விலை உயா்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதியில் புத்தாண்டையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 7:45 pm

Din

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதியில் புத்தாண்டையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

இந்த சீசனில் பூக்கள் விலை உயா்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1000, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1500 என விற்கப்பட்டு வருகிறது.

பூக்களின் விளைச்சல் குறைவாக இருப்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் விலை உயா்ந்துள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவித்தனா்.