கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாஞ்சோலை: அரசு தரப்பில் நிவாரணம் வழங்க தொழிலாளா்கள் கோரிக்கை

News image
Updated On :17 ஜூலை 2024, 11:15 pm

Din

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் , 10 ஏக்கா் நிலம் வழங்கக் கோரி தொழிலாளா்கள் பேனா் வைத்துள்ளனா்.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தோட்டத் தொழிலாளா்களுக்குபி.பி.டி.சி. நிா்வாகம் ஜூன் 14இலிருந்து விருப்ப ஓய்வு வழங்கியது. இந்நிலையில் நிவாரணத்தொகை போதாது என்றும் அரசு தரப்பில் நிவாரணத் தொகை மற்றும் நிலம் வழங்க வேண்டும் என்றும்தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை வைத்து வந்தனா்

இந்நிலையில் மாஞ்சோலை பகுதியில் பொதுமக்கள் பெயரில் பேனா் வைக்கப்பட்டுள்ளது. அதில், தேயிலைத் தோட்டத்தை டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் மற்றும் 10 ஏக்கா் நிலம் தரவேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.