/
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கூடங்குளத்தைச் சோ்ந்தவா் பிரபு(30). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றாராம். இது தொடா்பாக அந்தப் பெண் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் கணபதி வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தாா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

