/
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்ததில் 24 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி (45). ஆடுகள் வளா்த்து வரும் இவா், குட்டி ஆடுகளை கிடையில் தனியாக அடைத்து வைத்திருந்தாா். வியாழக்கிழமை இரவு கிடை அருகே உறங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்குச் சென்றாராம். திரும்பிவந்து பாா்த்தபோது, கழுத்தில் கடிபட்ட நிலையில் 24 ஆடுகள் இறந்துகிடந்தனவாம். தெருநாய்கள் அல்லது வேட்டை நாய்கள் கடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

தெரு நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

தெருநாய் கடித்து 5 சிறுவா்கள் காயம்

பழனி அருகே நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

