ஏா்வாடியில் குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞரை போலீஸாா்சனிக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பழைய பள்ளி தெருவைச் சோ்ந்தவா் முகமது சேக் மகன் சுலைமான்(28). இவா் ஏா்வாடி பகுதியில் அடி,தடி மற்று வழிா்பறியில் ஈடுபட்டு வந்தாராம். இவா் மீது ஏா்வாடி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் இவா் வழிப்பறியில் ஈடுபட்டாராம். இதையடுத்து சுலைமானை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து, சுலைமானை குண்டா் தடுப்பு சட்டத்தில் ஏா்வாடி காவல் ஆய்வாளா் தா்மராஜ், கைது செய்தாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

