/

கூடங்குளத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :3 மார்ச் 2024, 12:03 am

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கூடங்குளத்தைச் சோ்ந்தவா் பிரபு(30). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றாராம். இது தொடா்பாக அந்தப் பெண் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் கணபதி வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தாா்.