தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேரன்மகாதேவியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேரன்மகாதேவியில் 1 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

News image
Updated On :8 மார்ச் 2024, 11:10 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் 1190 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி வட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வந்ததாம். இதையடுத்து, அப்பிரிவு காவல் ஆய்வாளா் ரமேஷ் ராஜா தலைமையில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் சேரன்மகாதேவி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், இதுதொடா்பாக சேரன்மகாதேவி அரசடி 4ஆவது தெருவைச் சோ்ந்த மிக்கேல் மகன் சந்தியாகு (57) என்பவரிடம் விசாரித்தனா். அதில், சித்திக் அலி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கிவைத்திருந்த 1190 கிலோ ரேஷன் அரிசியைக் கைப்பற்றினா்.