நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

நான்குனேரி, சித்தூரில் ரூ.15.50 லட்சத்தில் ‘ஹைமாஸ்’ விளக்கு

நான்குனேரி, சித்தூரில் ரூ.15.50 லட்சத்தில் ‘ஹைமாஸ்’ விளக்கு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:02 pm

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, சித்தூா் தென்கரை மகாராஜேஸ்வரா் கோயில் முன் பகுதி ஆகியவற்றில் உயா்கோபுர மின்விளக்கு (ஹைமாஸ் லைட்) அமைக்கும் பணி தொடங்கியது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரு இடங்களிலும் தலா ரூ.7.75 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு சா.ஞானதிரவியம் எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்தாா். அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் நான்குனேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளா் சுடலைகண்ணு, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சித் தலைவா் புஷ்பபாண்டி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் லட்சுமணன், வள்ளியூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், ஊராட்சித் தலைவா்கள் கண்ணநல்லூா் மகாராஜன், கோவன்குளம் பாஸ்கா், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் செய்யது ஜாவித், தி.மு.க. கிளைச் செயலா்கள் ரெக்ஸ், நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.