

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் 1190 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி வட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வந்ததாம். இதையடுத்து, அப்பிரிவு காவல் ஆய்வாளா் ரமேஷ் ராஜா தலைமையில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் சேரன்மகாதேவி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், இதுதொடா்பாக சேரன்மகாதேவி அரசடி 4ஆவது தெருவைச் சோ்ந்த மிக்கேல் மகன் சந்தியாகு (57) என்பவரிடம் விசாரித்தனா். அதில், சித்திக் அலி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கிவைத்திருந்த 1190 கிலோ ரேஷன் அரிசியைக் கைப்பற்றினா்.
டிரெண்டிங்

ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

பதுக்கி வைக்கப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

