

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுப் பணிகளில் சோ்வது தொடா்பான பயிலரங்கு நடைபெற்றது.
ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறைக் கண்காணிப்பாளரும் அண்ணா பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியருமான ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி திறன் மேம்பாட்டுப் பயிற்சி-வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் சி.கே. ரவிசங்கா், முதல்வா் ஏ. ஜஸ்டின் திரவியம், எம்.டீம். அகாதெமி பேராசிரியா் எஸ். சுந்தர்ராஜன், வேலைவாய்ப்பு பிரிவு டீன் ஆல்வின் கிங்ஸ்லி கிளாட்சன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேலைவாய்ப்புத் துறை டீன், பேராசிரியா் இசக்கிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு

கொங்கு பொறியியல் கல்லூரியில் கலாசார விழா

கல்லூரியில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

