/
பொருநை அருங்காட்சியகத்தை செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா சுகுமாா் கூறுகையில் ‘பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்கு செவ்வாய்க்கிழமை (டிச.23) முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவாா்கள். இதையொட்டி, பொதுமக்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சாா்பில் பேருந்துகள் இயக்கப்படும்’ என்றாா்.
தொடர்புடையது

நெல்லைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்!

நீட் மறுதேர்வு! ஹெலிகாப்டரில் வரும் வினாத்தாள்கள்! நெல்லையில் ஒத்திகை

கோதையாற்றில் தென்பட்ட முதலை: பொதுமக்கள் அச்சம்

பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு! | Nellai
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



