FOLLOW US

ON GOOGLE DISCOVER

எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நெல்லையில் பூத்த சேனைக்கிழங்கு பூ! வியந்து பார்க்கும் மக்கள்!!

நெல்லையில் சேனைக்கிழங்கு பூ பூத்திருப்பதை மக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

News image

சேனைக்கிழங்கு பூ - video grab

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:05 pm IST

நெல்லை மாவட்டம் தெருவில் சண்முகராஜ் என்பவர் தோட்டத்தில் அரிதாக பூத்த சேனைக்கிழங்கு பூ மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாரையடி தெருவில் வசித்து வருபவர் சண்முகராஜ். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தோட்டத்தில் மஞ்சள் உட்பட்ட காய்கறி வகைகள் மற்றும் சேனைக்கிழங்கை பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று சேனைக்கிழங்கு பூ ஒன்று அரிதாக பூத்துள்ளது. அதை பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

இந்த அரிய வகையான பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்பொழுது இந்த பூவின் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சி பூ- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். ஆனால், சேனைக் கிழங்கு பூ எப்போதாவது ஒரு முறைதான் பூக்கும் என்பதால், இதனை பலரும் நேரில் பார்த்திருப்பது அரிதானது என்று கூறப்படுகிறது.

Summary

Elephant foot yam flower blooms in Nellai; people gaze in amazement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.