மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தோரணமலையில் முருகன் கோயிலில் வருண கலச பூஜை

News image
Updated On :10 ஜனவரி 2025, 8:05 pm

Din

தோரணமலை அருள்மிகு முருகன் கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையைமுன்னிட்டு சிறப்பு வருண கலச பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையை (ஜன.10) முன்னிட்டு விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வு சிறக்க வருண கலச பூஜை நடைபெற்றது.

21 கலசங்களில் மலை மீது உள்ள சுனையிலிருந்து தீா்த்தம் கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து அடிவாரத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் கலையரங்கத்தில் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரைஅறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

Story image