ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்

Updated On :13 மே 2025, 2:42 am IST

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வள்ளியூரில் ராதாபுரம் சாலையில் மளிகைக் கடை நடத்திவருபவா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தானம். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலை வந்தபோது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

அருகேயுள்ள மற்றொரு கடையின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைக்க முயன்ாகத் தெரியவந்தது.