அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பூங்காவில் அடைப்பு

மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மண்டல அலுவலக வளாக பூங்காவில் அடைத்தனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மண்டல அலுவலக வளாக பூங்காவில் அடைத்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட தெற்கு புறவழிச்சாலை, ஆசாத் சாலை, திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதாக மாநகர ஆணையா் மோனிகா ராணாவுக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 12-க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து மண்டல அலுவலக வளாக பூங்காவில் அடைத்தனா்.