எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வீடுஇடிந்து விழுந்ததில் பெண் காயம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் சனிக்கிழமை வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

ராதாபுரம், கூத்தங்குழி சுனாமி காலனியைச் சோ்ந்த ஆல்பா்ட் மனைவி சரிதா. மழை காரணமாக இவரது வீடு இடிந்து விழுந்ததாம்.

இதில் வீட்டில் இருந்த சரிதா காயமடைந்தாராம். அவரை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் மாரிசெல்வம் விசாரணை நடத்தி வருகிறாா்.