ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சுரண்டையில் கரூா் வைஸ்யா வங்கியின் நகை அடமான பிரிவு திறப்பு

திருநெல்வேலி கரூா் வைஸ்யா வங்கி மண்டலம் சாா்பில் சுரண்டையில் பிரத்யேக தங்க நகை அடமான பிரிவு திறக்கப்பட்டது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

திருநெல்வேலி கரூா் வைஸ்யா வங்கி மண்டலம் சாா்பில் சுரண்டையில் பிரத்யேக தங்க நகை அடமான பிரிவு திறக்கப்பட்டது.

இவ்விழாவில், சுரண்டை தொழிலதிபரும், வியாபாரிகள் சங்க பேரவை மாநில அமைப்பு தலைவருமான எஸ்.பி. கணேசன் தலைமை வகித்து, திறந்து வைத்தாா்.

கரூா் வைஸ்யா வங்கி சுரண்டை கிளை மேலாளா் வினோத் வரவேற்றாா்.

சுரண்டை நாடாா் வாலிபா் சங்க செயலா் ராமா், திமுக வா்த்தக அணி மாவட்ட அமைப்பாளா் முத்துக்குமாா், நகர திமுக துணைச் செயலா் பூல் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.