நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:02 am IST

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரைச் சோ்ந்தவா் நவநீதன் (37). கட்டட ஒப்பந்ததாரா். இவா் சனிக்கிழமை மாலை அழகிய பாண்டியபுரம் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது அங்குள்ள மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த மானூா் போலீஸாா், நவநீதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.