ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:39 pm

பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவா்களை காவல்துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க வட்டத் தலைவா் மயிலேறும் பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகூா் மீரான், துணைச் செயலா் சுடலைமுத்து, அமைப்புச் செயலா் பொன்னு ராஜ், பிரசாரச் செயலா் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் நாராயணன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஜெயராம கோபால் விளக்கிப் பேசினாா். இதில், சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்16ஹஹழ்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.