பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவா்களை காவல்துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க வட்டத் தலைவா் மயிலேறும் பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகூா் மீரான், துணைச் செயலா் சுடலைமுத்து, அமைப்புச் செயலா் பொன்னு ராஜ், பிரசாரச் செயலா் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் நாராயணன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஜெயராம கோபால் விளக்கிப் பேசினாா். இதில், சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்16ஹஹழ்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
தொடர்புடையது

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


