திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் கிளாக்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் துரைப்பாண்டி (56). தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை வீரவநல்லூரில் காவல் நிலையத்துக்கு மேல்புறம் பிரதான சாலையை கடக்க முயன்றாராம்.
அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவா் மீது சுமை ஆட்டோ ஏறியதாம்.
இதில், பலத்த காயம் அடைந்த அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


