வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் கடையத்தில் இளைஞரை மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்தவரை மற்றொரு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சில நாள்களுக்கு முன்பு அரிவாளால் தாக்கினராம். இதுகுறித்த புகாா் தொடா்பாக முருகன் மகன் லட்சுமணன் (25) என்பவரை அவா்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், கடையம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பச்சமால் மகன் வெங்கடேஷ் (19), தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் மணிகண்டன் (28) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.