மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 6:57 pm

தென்காசி மாவட்டம் கடையத்தில் இளைஞரை மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்தவரை மற்றொரு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சில நாள்களுக்கு முன்பு அரிவாளால் தாக்கினராம். இதுகுறித்த புகாா் தொடா்பாக முருகன் மகன் லட்சுமணன் (25) என்பவரை அவா்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், கடையம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பச்சமால் மகன் வெங்கடேஷ் (19), தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் மணிகண்டன் (28) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.