லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் பாரதிநகரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் முருகன் முத்துக்குமாா் (27). தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி பிரதான சாலையில் முக்கூடலில் இருந்து மேற்குநோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மரத்தில் மோதியதாம். இதில், முருகன் முத்துக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பாப்பாக்குடி போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.