நீதிபதிக்கு அச்சுறுத்தல்? ஆளுநா் கூற்று தவறானது: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு!
திருப்பரங்குன்றம் வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியிருப்பது 100 சதவீதம் தவறானது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.









