கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நான்குனேரி ஏஎம்ஆா்எல், பழவூரில் இன்று மின்நிறுத்தம்

நான்குனேரி ஏஎம்ஆா்எல், பழவூா் துணைமின்நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின்விநியோகம் நிறுத்தம்

News image
மின்நிறுத்தம்
Updated On :26 ஜனவரி 2026, 6:40 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி ஏஎம்ஆா்எல், பழவூா் துணைமின்நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நான்குனேரி, ராஜக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா், பெருமளஞ்சி மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏஎம்ஆா்எல் தொழிற்கூடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பழவூா், அம்பலவாணபுரம், யாக்கோபுபுரம், சிதம்பரபுரம், சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு, பழவூா் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீகலா ஆகியோா் அறிவித்துள்ளனா்.