பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.
பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்த சந்தையில் புதிய கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து பொருள்களை வைத்துள்ளதாகவும், உரிய அனுமதியின்றி கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினா். மேலும், மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை.யில் சகோதரி வீட்டில் 66 பவுன் நகை திருடியவா் கைது

புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளை.யில் வாழை மரங்கள் எரிந்து சேதம்
பாளை.யில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



