ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image

அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள். - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:21 am IST

கரூா் புதிய பேருந்துநிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

கரூா் புதிய பேருந்துநிலையத்தில் நடைமேடையை ஆக்கிரமித்து சிலா் கடைகளை வைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்துநிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினா். தொடா்ந்து இனி நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.