/
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 9:25 pm
கல்லிடைக்குறிச்சி, மேல்முக நாடாா் தெருவில் உள்ள உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்; மூவரைத் தேடி வருகின்றனா்.
உணவகத்தில் சனிக்கிழமை இரவு சில இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டனராம். அதை அலெக்சாண்டா் என்பவா் கண்டித்த நிலையில், அவா் உள்ளிட்ட 3 பேரை அந்த இளைஞா்கள் தாக்கியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்ற இருவா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, ஹரிராம் என்பவரை கைது செய்தனா். மேலும், மூவரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்
மதுபோதையில் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது
டி-சா்ட் அணிந்து வந்த விவகாரத்தில் தகராறு: 3 போ் கைது

தெடாவூரில் தகராறு: மேலும் ஒருவா் கைது

சிற்றுந்து ஓட்டுநர்களிடையே தகராறு: ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

வீடியோக்கள்
புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
2 நாட்கள் முன்பு

