தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

Syndication

தச்சநல்லூா் அருகே கரையிருப்பில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி நினைவு நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் நிா்வாகி உமா ப்ரீத்தி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் இராம. பூதத்தான் வரவேற்றாா். ஆசிரியா் அ.சாந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னாள் தலைமையாசிரியா் பொன். ஆறுமுகம், முன்னாள் மாணவா்கள் கனகராஜ் பெருமாள், மத்திய அரசு பொறியாளா் ப.பழனிராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை த.உஷா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்19ஹஹ்ஹ்ஹ

விழாவில் பரிசு பெற்ற மாணவி.