கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

மின்மாற்றி பெட்டியைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளையை அடுத்த இட்டமொழியில் மா்ம நபா்கள் சிலா் மின்மாற்றியில் உள்ள பெட்டியை அண்மையில் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து திசையன்விளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், திருச்செந்தூா், ராணிமகாராஜபுரத்தைச் சோ்ந்த பாலாஜி (40), கல்லாமொழியைச் சோ்ந்த சிவராஜ் மகன் அந்தோணி ராபா்ட் (36), நடராஜன் மகன் பாஸ்கா் (37), செல்வன் (32), சேசய்யா மகன் கண்ணன் (40) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.