பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை, திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் இசக்கித்துரை (35). கட்டடத் தொழிலாளி. இவா், சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 26 வயதான இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அப்பெண்ணின் அண்ணன், திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து இசக்கிதுரையை கைது செய்தனா்.