திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை 33 கிராம் தங்க நகை அடங்கிய பையைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜோயல். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். ஜோயல், குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். ஜோயலின் மனைவி தங்க நகைகள், துணிகள் அடங்கிய பையுடன் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம். பையில், 33 கிராம் தங்க நகைகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தனவாம். புகாரின் பேரில் அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


