:மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொட்டின.
மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பாலத்தின் மையப்பகுதியின் கீழ்ப்புறத்தில் மலைத்தேனீக் கூடு இருந்தது.
தேனீக்கள் பிற்பகலில் திடீரென கலைந்தனவாம். அவை சுற்றுலாப் பயணிகளை கொட்டத் தொடங்கின. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர். ஆனாலும் தேனீக்கள் அவர்களை துரத்திக் கொட்டின. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டனர். ஒரு குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..
பாதிக்கப்பட்டோர் தக்கலை, குலசேகரம், திருவட்டாறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
ன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!

தெரியுமா?
கைப்பேசியை அணைத்து வைத்தால்..!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


