எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆரல்வாய்மொழியில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில்  காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:10 pm

DIN

ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில்  காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
 காவல்  உதவி ஆய்வாளர் ஹரிகரன் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை முன்னிலை வகித்தார். உதவி ஆய்வாளர் முத்தையன் வரவேற்றார்.
உதவி ஆய்வாளர் கணேஷ் குமார்  உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பு குறித்துப் பேசினர். வரலாற்று துறை பேராசிரியர் கலையரசு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.