மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

குலசேகரத்திலிருந்து கேரளத்துக்கு ரூ. 1.50 லட்சம் நிவாரணப் பொருள்கள்

கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் மக்களுக்காக, குலசேகரத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை  வழங்கப்பட்டன.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 7:39 am IST

கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் மக்களுக்காக, குலசேகரத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை  வழங்கப்பட்டன.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஏ.ஜே.எம். ராஜா தலைமையில், மெர்சி, வால்டர், கிங்ஸ்லி, சதீஷ், இன்பராஜ், வில்சன், பாபு பிரின்ஸ், ஷிபு, நெல்சன், குமார், கிறிஸ்துதாஸ், அருள்ராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜன், ராபின்சன், குருசப்பன் உள்ளிட்டோர் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.  பின்னர் சேகரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் நேரடியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.