சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பளுகல் அருகே நாகர் சிலை சேதம்

பளுகல் அருகே நாகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:11 am IST

பளுகல் அருகே நாகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பளுகல் அருகேயுள்ள இடைக்கோடு பகுதியில் நாகராஜா காவு ஒன்று உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் நாகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பக்தர்கள் அங்கு சென்றபோது, அங்கிருந்த நாகர் சிலைகளில் ஒன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகி சுரேஷ், பளுகல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.