/
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ளஅவரது சிலைக்கு திராவிடர் கழக மாவட்டச் செயலர் கிருஷ்ணஸ்வரி தலைமையில் தென்மண்லடச் செயலர் வெற்றிவேந்தன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், துணைத்தலைவர் பன்னீர்செல்வம், செயலர் பொன்னுதாசன், கருணாநிதி, நகரச் செயலர் ஆனந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


