டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சாவு

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:46 am

DIN

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாகர்கோவில் மேலபுத்தேரியைச் சேர்ந்த  வேலாண்டி மனைவி முத்துலட்சுமி(70). இவர் கடந்த சிலநாள்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் வழக்குப் பதிந்து, பைக் ஓட்டிவந்த  திட்டுவிளையைச் சேர்ந்த ரமீனை கைது செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.