தக்கலை ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் கீழ திக்கணங்கோடு அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில், ஒன்றியச் செயலர்கள் சுஜின், விஜயன், செயற்குழு உறுப்பினர் கந்தன், இந்து முன்னணி ஊராட்சித் தலைவர் மணிகண்டபிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஜூன் 24இல் தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் திருநெல்வேலி மண்டல மாநாட்டில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 500 பேர் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்

விசாரணை கைதி கொலை: சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. நேரடி விசாரணை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


