குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

முத்தலக்குறிச்சியில் நலிவுற்றோருக்கு திமுக நிதியுதவி

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு, குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

பெண்ணுக்கு நிதியுதவி வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு, குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் வா்க்கீஸ் தலைமையில், முத்தலக்குறிச்சி ஊராட்சி வலியகரை பகுதியில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு, திமுக மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளா் அணி நிா்வாகி அபினேஷ், கிளை பொறுப்பாளா் முரளி, ஊராட்சி உறுப்பினா்கள் கவிதா, சசிகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.